Thursday, July 2, 2015

இலக்கணம் - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்




1. ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்

2. மணநூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவகசிந்தாமணி

3. இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - கம்பராமாயணம்

4. திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பெரியபுராணம்

5. குட்டித் தொல்காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - தொன்னூல் விளக்கம்

6. வஞ்சி நெடும்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பட்டினப்பாலை

7. கற்றறிந்தோர் ஏத்தும் தொகை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - கலித்தொகை

8. புறம், புறப்பாட்டு தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - புறநானூறு

9. பாணாறு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பெரும்பாணாற்றுப்படை

10. கூத்தராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - மலைபடுகடாம்

11. பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு

12. காப்பியப்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - குறிஞ்சிப் பாட்டு

13. உலகப் பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, உத்திரவேதம், திருவள்ளுவம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - திருக்குறள்

14. இரட்டைகாப்பியங்கள் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் சிலப்பதிகாரம்/மணிமேகலை

15. அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், மணிமேகலை துறவு, பௌத்த காப்பியம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - மணிமேகலை

2 comments:

  1. please sir your service is welcome. pl tamil gk and current affairs news post to uptodate pl. thanks

    ReplyDelete