Saturday, February 28, 2015

பொது விண்ணப்பதாரர்களுக்குரிய SI - தேர்விற்கான வினா - விடை

1.   எவ்வகைக் கதிர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளையும், போலிப் பத்திரங்களையும் கண்டறிய உதவுகின்றன – புற ஊதா கதிர்கள்
2.   அழுத்த சமையற் கலனில் நீரின் கொதிநிலை யாது – 100 டிகிரி செல்சியஸை விட அதிகம்
3.   இரு நிறைகளுக்கு இடையே உள்ள தூரம் இருமடங்காக ஆக்கப்பட்டால் அவற்றிற்கு இடையே செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்னவாகும் – கால்பகுதியாக குறையும்
4.   சிரிப்பூட்டும் வாயு எது – நைட்ரஸ் ஆக்ஸைடு
5.   குளோரோபில்லில் காணும் தனிமம்    - மெக்னீசியம்
6.   புனித வரிவிதிப்பு விதிகளை உருவாக்கியவர் – ஆதம்ஸ்மித்
7.   ஒரு நிறுவனம் சமநிலை அடைவது எப்பொழுது எனில் – MC = MR
8.   இந்திய அரசால் வெளியிடப்படும் ஒரு ரூபாய் நோட்டுகள் ----------------------- என்று அழைக்கப்படும் – கட்டளைப் பணம்
9.   ஐந்தாண்டுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு – முந்தைய சோவியத் ரஷ்யா
10. முதலாம் 20 அம்ச திட்டத்தினை அறிவித்தவர் – திருமதி.இந்திராகாந்தி அம்மையார்
11. திட்டகமிஷன் தொடங்கப்பட்ட ஆண்டு – 1950 மார்ச்
12. வணிகம் எதனுடன் தொடர்புடையது – பொருட்களின் பரிமாற்றம்
13. இந்தியாவில் முதல் இரயில்வே தொடர்பு எந்த இரு நகரங்களுக்கிடையே ஏற்பட்டது – மும்பை – தானே
14. ஆறு மாத காலத்திற்கு மேலாக புழக்கத்திலுள்ள காசோலை எவ்வாறு அழைக்கப்படுகிறது – காலக்கெடு முடிந்த காசோலை
15. இருப்பு நிலை குறிப்பு என்பது – அறிக்கை
16. தேய்மானம் எனப்படுவது – சொத்து தேய்வடைவதால்
17. வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயாரிப்பவர் – வங்கி வாடிக்கையாளர்
18. மின் மாற்றி செயல்படுவது – AC யில் மட்டும்
19. அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாதைக் கருத்தைக் கூறியவர் யார் – சாமர் பெல்டு

20. முதன்மை நிறங்கள் என்பவை – சிவப்பு, பச்சை, நீலம்

பொதுத்தமிழ்

1)       நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி
2)       நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
3)       இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்
4)       நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது - இரண்டு
5)       தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
6)       இலைமறை காய் போல் - மறைபொருள்
7)       மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்
8)       விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
9)       சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு
10)    உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்
11)    மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
12)    இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
13)    குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
14)    வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
15)    வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
16)    புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை
17)    சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
18)    அனலில் விழுந்த புழுப்போல - தவிப்பு
19)    கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு

20)    அமக்களம் என்பதின் பிழைத்திருத்தம் - அமர்க்களம்

Friday, February 27, 2015

SI தேர்விற்கான வினா விடைகள் - பொது அறிவு - பொது விண்ணப்பதாரர்களுக்குரிய 2010ஆம் ஆண்டின் வினா - விடை


01. பெரியபுராணத்தை இயற்றியவர் யார் - சேக்கிழார்
02. அங்காடி சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திய டில்லி சுல்தான் யார்- அலாவுதீன் கில்ஜி
03. கெடுபிடிப்போர் எனும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார் - பெர்னார்ட் பரூச்
04. திரு அருட்பவை இயற்றியவர் யார் - இராமலிங்க அடிகளார்
05. பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற ஆண்டு எது - 1789 
06. மூலதனம் என்ற நூலின் அசிரியர் யார் - ஆடம்ஸ்மித்
07. .நா. சபையின் தலைமையிடம் இருப்பது எங்கு - நியூயார்க்
08. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியவர் யார் - ஜவஹர்லால் நேரு
09. ஐரோப்பாவில் காணப்படும் புல்வெளி எது - ஸ்டெப்பி
10. முதல் புவிநாள் கொண்டாடப்பட்ட நாடு எது - அமெரிக்க ஐக்கிய நாடுகள்
11. ஆசியாவின் மிகப்பெரியமரம் அறுக்கும் ஆலைகள் உள்ள தீவு எது - அந்தமான் தீவு
12. கடலடிப்பரப்பில் உள்ள தாவர சூழ்வாழிடம் எது - பெந்தாஸ்
13. நர்மதா பள்ளத்தாக்கிற்கு இணையாக அமைந்துள்ள மலை எது - விந்தியமலை
14. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சிமையம் எங்கு - ஆடுதுறை
15. பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் எது - கரிசல் மண்

16. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு எது - 1950
17. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை என்ன - 250
18. ஆண்களை விட பெண்கள் விகிதம் அதிகம் உள்ள மாநிலம் எது- கேரளம்
19. மாநில சட்டசபைக் கலைப்பு இந்திய அரசியல் அமைப்பின் எந்த விதியின் படி மேற்கொள்ளப்படுகிறதுவிதி 356
20. அக்கினி சிறகுகள் என்ற நூலை எழுதியவர் யார் - அப்துல் கலாம்

பொது அறிவு

1)   ஐதராபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது -  மியூசி நதி
2)   மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது பெற்ற இரு தலைவர்கள் யார்  - காமராஜர் (1976), எம்ஜிஆர் (1988)
3)   ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள் - 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்
4)   ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு எது - இந்தியா
5)   சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது - 1948
6)   பாரத ரத்னா, பத்மவிபூஷன் என்ற இரு விருதுகளையும் பெற்றவர் யார் -  டாக்டர் ஜாகீர் உசேன்
7)   கடலும் கடல்சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படுகிறது - நெய்தல்
8)   தருமபுரி மாவட்டத்தின் சங்க கால பெயர் என்ன - தகடூர் 
9)   ஒரு யூனிட் என்பது எத்தனை மில்லி லிட்டர் -  350 மி.லி.
10) இந்திய வானொலியின் பழைய பெயர் என்ன - இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீசஸ்
11) வங்கதேசத்தின் பிரதமர் யார் - ஷேக் அசீனா 
12) ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் எது - சேலம் மாவட்டம் 
13) ஒலிம்பிக் போட்டி எப்போது தொடங்கியது - 1901 
14) வெங்காயம் அதிகம் விளையும் மாநிலம் எது - மகாராஷ்டிரம்
15) பாகிஸ்தான் நாட்டின் தேசிய மலர் எது - மல்லிகை
16) இந்தியாவின் முதல் ஏவுகணையின் பெயர் என்ன - அக்னி
17) மனித உடலில் எளிதில் உடையாத எலும்பு எது - தாடை எலும்பு
18) மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது – செம்பு
19) "டங்சா" என்ற பழங்குடியினர் எந்த மாநிலத்தில் வாழ்கிறார்கள் - அருணாச்சலப் பிரதேசம்

20) "எம்பயர் நகரம்" என அழைக்கப்படும் நகரம் எது - நியூயார்க்

Thursday, February 26, 2015

பொதுத்தமிழ்



1)      பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
2)      நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்
3)      சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
4)      வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்
5)      தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
6)      புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
7)      ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
8)      சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
9)      தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
10)  இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
11)  தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை - சமதக்கினி
12)  தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர் - தெய்வச்சிலையார்
13)  தொல்காபிய உரைவளத் தொகுப்பு - ஆசிவலிங்கனார்
14)  தொன்னூல் விளக்கம் ஆசிரியர் - வீரமாமுனிவர்
15)  தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு
16)  நண்டும் தும்பியும் நான்கறி வினாவே எனும் நூல் - தொல்காப்பியம்
17)  நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் - அகநானூறு
18)  நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் - கோபால கிருஷ்ணபாரதியார்
19)  நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு - கிபி880
20)  நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அருஇராம நாதன்
21)  நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் - நந்திக்கலம்பகம்