1. பாரத ரத்னா விருது - கலை,இலக்கியம்,அறிவியல்,பொதுச் சேவை ஆகிய துறைகளுக்கு
வழங்கப்படுகிறது.
2. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
3.
துர்னோச்சார்யர் விருது- இவ்விருது சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு வழங்கப்படுகிறது.
4.
தாதாசாகிப் பால்கே
விருது – திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனைப்
புரிந்தோர்க்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
5.
பத்ம பூஷன் மற்றும்
பத்மஸ்ரீ விருது – எந்த ஒரு துறையில்
சிறந்து விளங்கும் நபர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
6. இந்திய காந்தி அமைதி
விருது - பன்னாட்டு அமைதி, வளர்ச்சி, பொருளாதார
அமைப்பு, மக்களுக்கு பெரிதும் பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக இந்திய
அரசால் வழங்கப்படுகிறது.
7. கேன்ஸ் திரைப்பட
விருது – சர்வதேச திரைப்படங்களுக்கு தெரும்
விருதாகும்.
8. கோல்டன் குளோப் விருது
– சிறந்த திரைப்படம் மற்றும் தொலக்காட்சி நிகழ்ச்சிக்கு
வழங்கப்படுகிறது.
9. ஞானபீட விருது – இது இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக
உயரிய விருது ஆகும்.
10. தயான் சந்த் விருது – விளையாட்டுத்துறையில் உள்ள வாழ்நாள்
சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
11. அர்ஜீனா விருது – விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு
மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
12. சாகித்ய அகாதெமி
விருது – இதுவும் இலக்கியத்திற்காக
வழங்கப்படும் விருது ஆகும்.
13. ஆஸ்கார் விருது – திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு
இவ்விருது வழங்கப்படுகிறது.
14. புளிட்சர் விருது – இலக்கியம், நாடகம், இசை மற்றும் பத்திரிக்கைக்காக
வழங்கப்படுகிறது.
15. சி.கே.நாய்டு வாழ்நாள்
சாதனையாளர் விருது – கிரிக்கெட்
வாழ்நாள் சாதனை புரிந்தோர்க்கு வழங்கப்படுகிறது.
16. ராமன் மகசேசே விருது
அல்லது ஆசியாவின் நோபல் பரிசு – அரசு சேவை,
மக்கள் சேவை, இலக்கியம், அமைதி போன்ற துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
17. சரஸ்வதி சம்மான்
விருது – இந்திய மொழிகளில் எழுதப்பட்ட உரைநடை
அல்லது கவிதைக்கு வழங்கப்படுகிறது.
18. கீர்த்தி சக்ரா மற்றும்
அசோக சக்ரா விருது – இந்திய படை
வீரர்களின் வீர தீர செயல் மற்றும் தன்னலமற்ற தியாகத்திற்காக இவ்விருது
வழங்கப்படுகிறது.
19. தேசிய திரைப்பட விருது
– திரைப்படத்தில் சிறந்து பங்காற்றிய கலைஞர்களுக்கு
வழங்கப்படுகிறது.
20. பரம்வீர் சக்ரா விருது
– வீரத்தையும் மற்றும் தன்னலமற்ற தியாகத்தையும்
எடுத்துரைக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment