1.
இந்திய
தேசிய சின்னம் அசோகரின் ----------- தூணிலுருந்து பெறப்பட்டது
- சாராநாத்
2.
தேசிய
கீதத்தை இயற்றியவர் - ரவீந்திரநாத் தாகூர்
3.
சிம்மத்
தூண் ஒரு ---------------- போல் அமைந்துள்ளது - தாமரை
4.
இந்திய
தேசியக் கொடியின் நீள, அகல -------------- என்ற
விகிதத்தில் இருக்க வேண்டும் - 3 : 2
5.
----------------- இன் வடிவம்
சாராநாத் சிம்மத் தூணின் பீடத்தில்
உள்ளது போன்ற வடிவன் கொண்டுள்ளது
- தர்மச் சக்கரம்
6.
தேசிய
கொடியின் பச்சை நிறம் ------------- யையும்,
-------------- யையும் குறிக்கிறது - நம்பிக்கை, வீரம்
7.
நம்
தேசிய கீதத்தில் -------- நதிகள், ---------- மலைகள், ------------- மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன - இரண்டு, இரண்டு, ஏழு
8.
தேசிய
கீதத்திற்கு இசை அமைத்தவர் - ஹஃபீஸ்
ஜலந்தாரி
9.
நமது
தேசிய பாடல் ---------- ஆகும் - வந்தே மாதரம்
10.
1972 வரை
இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது
- சிங்கம்
11.
இந்தியாவின்
தேசிய நதி - கங்கை
12.
ரவீந்திரநாத்
தாகூரே
-------------------- என்ற
தலைப்பில் தேசியக் கீதத்தை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார் -Morning Song of
India
13.
வந்தே
மாதரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - அரவிந்த கோஷ்
14.
நமது
தேசிய காலண்டரின் பெயர் - சக காலண்டர்
15.
அக்டோபர்
2 ஆம் நாள் ------------- ஆக கொண்டாடப்படுகிறது - காந்தி ஜெயந்தி
16.
ஐந்து
பத்திகள் (13 வரிகள்) கொண்ட நம்
தேசியக் கீதத்தை --------- நொடிக்குள் பாடவேண்டும் - 52
17.
தமிழ்நாடு,
கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ---------- என்ற ஒரே
சொல்லால் குறிக்கப்படுகிறது - திராவிட
18.
தேசிய
சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுது தள்களில் ----------- வண்ணத்தில் இடம்பெறும்
- நீலம்
19.
சிம்மத்
தூணின் பீடத்தில் ஒரு -------, ஒரு -----------, மற்றும் ஒரு ---------- ஆகியவை
அமைந்துள்ளன - யானை, எருது, குதிரை
20.
தேசிய
கொடியின் நடுவில் உள்ள தரும
சக்கரம் ----------------யைக் குறிக்கிறது - முன்னேற்றம்
No comments:
Post a Comment