Saturday, January 31, 2015

பொது அறிவு


1) இன்சுலின் எங்கு சுரக்கிறது -  கணையத்தில்
2) பிட்டியூட்டரி சுரப்பி எங்கு உள்ளது - மூளையின் அடிப்பகுதியில்
3) ஆரோக்கிய மனிதனின் ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கும் - 120/80
4) கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொறிக்க எத்தனை நாட்கள் ஆகும் - 22 நாட்கள்
5) குட்டி போட்டு இனத்தைப் பெருக்கும் மீன் இனம் எது - திமிங்கலம்
6) மூளையே இல்லாத கடல்வாழ் உயிரினம் எது - நட்சத்திர மீன்
7) விரைவாக குஞ்சுபொறிக்க உதவும் சாதனம் எது - இன்குபேட்டர்
8) உடலமைப்பை பற்றிய அறிவியல் பிரிவின் பெயர் என்ன - அனடாமி (Anatomy)
9) உலகிலேயே தலைநகரம் இல்லாத  மிகப்பெரிய நகரம்  -  ஹங்காய்
10) தி பிக் ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படுவது  -  நியூயார்க்
11) ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர் -  தயானந்த சரஸ்வதி
12) இந்தியாவின் கடற்ரையின் நீளம்  - 7516 கி மீ
13) ஏசு காவியம் என்ற நூலின் ஆசிரியர்  -  கண்ணதாசன்
14) இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர்  -  சமுத்திரகுப்தர்
15) வேதங்களில் மிகவும் பழைமையான வேதம்  -  ரிக் வேதம்
16) புதிய உலகம் என்று அழைக்கப்படும் நாடு  -  அமெரிக்கா
17) ஆண்டனி கிளியோபாட்ரா என்ற நூலை  எழுதியவர்    - ஷேக்ஸ்பியர்
18) நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு  -  நார்வே
19) கனடா நாட்டின் தேசியப்பறவை  -  வாத்து
20) ஐங்கடல் என்று அழைக்கப்படும் இடம்  -  தென்மேற்கு ஆசியா



Friday, January 30, 2015

பொதுத்தமிழ் - அரசர்களின் சிறப்பு பெயர்கள்



சேர வம்சம் 
01. சேரன் செங்குட்டுவன் - கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
02. உதியஞ்சேரல் - பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு அளித்தல்)
03. நெடுஞ்சேரலாதன் - இமயவரம்பன், ஆதிராஜன்
சோழ வம்சம்
04. முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்
05. இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்) - யானை மேல் துஞ்சிய சோழன்
06. இரண்டாம் பராந்தகன் - சுந்தரச் சோழன்
07. முதலாம் இராஜராஜன் - மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி
08. முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டிதசோழன், உத்தமசோழன்.
09. முதலாம் குலோத்துங்கன் - சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்
10. இரண்டாம் குலோத்துங்கன் - கிருமிகந்த சோழன்
11. மூன்றாம் குலோத்துங்கன் - சோழ பாண்டியன்
பாண்டிய வம்சம்
12. மாறவர்மன் அவனிசூளாமணி - மறாவர்மன், சடயவர்மன்
13. செழியன் சேந்தன் - வானவன்
14. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சோழநாடு கொண்டருளியவன்
15. முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியன் - கோயில் பொன்வேய்ந்த பெருமான்
16. முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்
17. நெடுஞ்செழியன் - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

பொது அறிவு


1.       மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர்    - கிரிகர் மெண்டல்
2.       100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் எவ்வாறு அழைக்கப்படுகிறது     - தனி ஆல்கஹால்
3.       100 சதவீதம் மறு சுழற்சி செய்யப்படும் பொருள் எது   - கண்ணாடி
4.       18 காரட் தங்கத்தில் தங்கத்தின் அளவு     - 75 சதவீதம்
5.       1803 ம் ஆண்டு அணுக்கொள்கையை வெளியிட்டவர்  - ஜான் டால்டன்
6.       22 காரட் தங்கத்தில் தாமிரத்தின் அளவு என்ன   - 2 பங்கு
7.       92 தனிமங்களில் எத்தனை தனிமங்கள் உலோகங்கள்   - 72
8.       அசிட்டிலீன் பல்படியாக்கள் வினையில் உருவாகும் சேர்மம்   - பென்சீன்
9.       x  கதிர்கள் ___________ யில் ஊடுருவ முடியாது   - ஈயம்
10.   COOH தொகுதி இல்லாத அமிலம் எது  - பிக்ரிக் அமிலம்
11.   பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்   - ஆடம் ஸ்மித்
12.  ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு   - ஜப்பான்
13. ஊறுகாய் தயாரிப்பில் பயன்படும் அறிவியல் கொள்கை எது - பிளாஸ்மாலைசிஸ் 
14. கள்ள ரூபாய் நோட்டுகளையும், போலிபத்திரங்களையும் கண்டறிய உதவும் கதிர்கள் எவை -  அல்ட்ரா வயலட் கதிர்கள்
15. மனித உடலில் மிகச்சிறிய எலும்பு எது - நடுச்செவி எலும்பு
16. சிறுநீரில் அதிகம் காணப்படும் உப்பு எது – யூரியா
17. உடலில் ஸ்டார்ச் எதுவாக மாற்றம் அடைகிறது – சர்க்கரை
18. இறந்த பிறகும் மனிதனின் உடலில் வளரும் பகுதிகள் எவை - நகம், உரோமம்
19. ரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை பிரிப்பது எது – நுரையீரல்
20. ஆரோக்கியமான மனிதர் ஒருவர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம் - 90 நாட்களுக்கு ஒருமுறை