01. நாலடியார்(அறம்) என்ற நூலினை
எழுதியவர்- சமண முனிவர்கள்
02. நான்மணிக்கடிகை
(அறம்) என்ற நூலினை எழுதியவர்-
விளம்பி நாகனார்
03. இன்னா
நாற்பது (அறம்) என்ற நூலினை
எழுதியவர்- கபிலர்
04. இனியவை
நாற்பது (அறம்) என்ற நூலினை
எழுதியவர்- பூதஞ்சேந்தனார்
05. திரிகடுகம்(அறம்) என்ற நூலினை
எழுதியவர்- நல்லாதனார்
06. ஆசாரக்கோவை(அறம்) என்ற நூலினை
எழுதியவர்- பெருவாயில் முள்ளியார்
07. பழமொழி(அறம்) என்ற நூலினை
எழுதியவர்- மூன்றுரையனார்
08. சிறுபஞ்சமூலம்(அறம்) என்ற நூலினை
எழுதியவர்- காரியாசன்
09. ஏலாதி(அறம்) என்ற நூலினை
எழுதியவர்- கணிதமேதாவியார்
10. முதுமொழிக்காஞ்சி(அறம்) என்ற நூலினை
எழுதியவர்- கூடலூர்கிழார்
11. திருக்கறள்(அறம்) என்ற நூலினை
எழுதியவர்- திருவள்ளுவர்
12. ஐந்திணை
அம்பது என்ற நூலினை எழுதியவர்-
மாறன் பொறையனார்
13. திணை
நூற்றைம்பது என்ற நூலினை எழுதியவர்-
கணிதமேதாவியார்
14. ஐந்திணை
எழுபது என்ற நூலினை எழுதியவர்-
மூவாதியார்
15. திணைமொழி
ஐம்பது என்ற நூலினை எழுதியவர்-
கண்ணஞ்சேந்தனார்
16. கைந்நிலை
என்ற நூலினை எழுதியவர்- புல்லங்காடனார்
17. காற்நாற்பது
என்ற நூலினை எழுதியவர்- கண்ணன் கூத்தனார்
18. களவழி
நாற்பது(புறம்)என்ற நூலினை
எழுதியவர்- பொய்கையார்
19. பதினெண்
கீழ்கணக்கு நூல்களுள் அறநூல்கள் - 11 அறநூல்கள்
20. பதினெண்
கீழ்கணக்கு நூல்களுள் அகநூல்கள் மற்றும் புறநூல்கள்- 6 அகநூல்கள், 1 புற நூல்கள்
No comments:
Post a Comment