02. சீவக
சிந்தாமணி யாருடைய அகவாழ்க்கையை அடிப்படையாக
கொண்டது - சீவகன்
03. சீவக
சிந்தாமணி எப்பாக்களால் ஆனது - விருத்தப்பா
04. சீவகனின்
தந்தை மற்றும் தாய் பெயர்
- சச்சந்தன், விசயமாதேவி
05. சீவகனின்
ஆசிரியர் - அச்சணந்தி
06. சீவகனின்
பகைவன் - கட்டியங்காரன்
07. சீவக
சிந்தாமணி எத்தனை இலம்பங்களைக் கொண்டது
- 13
08. ஜி.யு.போப் சீவக
சிந்தாமணியை எவற்றுடன் ஒப்பிட்டுள்ளார் - இலியமட் மற்றும் ஒடிசி
09. சீவக
சிந்தாமணியின் வேறுபெயர்கள் - மணநூல், முக்திநூல்
10. முடி
பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
11. சீவகன்
ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக்
கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
12. திருத்தக்கதேவரின்
காலம் - கி.பி 9ஆம் நூற்றாண்டு
13. சீவக
சிந்தாமணியின் மொத்த பாடல்கள் - 3145
14. திருத்தக்கதேவரின்
வேறுபெயர்கள் - திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், தேவர் ஆசிரியர்
15. திருத்தக்கதேவர்
எழுதிய மற்றொரு நூல் -
நரிவிருத்தம்
16. சீவக
சிந்தாமணியை திருத்தக்க தேவர் எத்தனை நாட்களில்
எழுதி முடித்தார் - 8 நாட்கள்
17. திருத்தக்கதேவர்
சீவக சிந்தாமணியை அரங்கேற்றிய இடம் - மதுரை தமிழ் சங்கம்
18. சீவக
சிந்தாமணியின் முதல் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
19. சீவக
சிந்தாமணியின் இறுதி இலம்பகம் - முக்தி இலம்பகம்
20. சிந்தாமணி
என்பது என்ன - கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி
No comments:
Post a Comment