01. மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
02. மணிமேகலையின்
தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு
இலக்கணமாக அமைந்தவள் - சுதமதி
03. மணிமேகலையின்
அமுதசுரபியில் முதன் முதலில் அன்னமிட்டவர்-
ஆதிரை
04. மணிமேகலையில்
உள்ள காதைகள் - 30
05. மணிமேகலை
பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்
06. மணிமேகலையின்
வேறு பெயர் - மணிமேகலைத்
துறவு
07. மணிமேகலை
பிறந்த ஊர் - பூம்புகார்
08. மணிமேகலை
மறைந்த ஊர் - காஞ்சிபுரம்
09. அமுதசுரபி
முற்பிறவியில் யாரிடம் இருந்தது - ஆபுத்திரன்
10. மணிமேகலை
நூல் முழுவதும் எந்தப் பாவினால் ஆனது
- ஆசிரியப்பா
11. மணிமேகலை
தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி
யாராக உருமாறினாள் - காயசண்டிகை
12. யாரின்
உதவியால் மணிமேகலை அமுதசுரபியைப் பெறுகிறாள் - தீவதிலகை
13. சீத்தலைச்
சாத்தனாரின் காலம் - கி.பி.2ஆம் நூற்றாண்டு
14. மணிமேகலை
எந்த தீவில் அமுதசுரபியைக் கண்டெடுத்தாள்
- மணிபல்லவம்
15. தமிழின்
முதல் சமய(பௌத்த) காப்பியம்
- மணிமேகலை
16. காயசண்டிகையின்
கணவர்பெயர் - காஞ்சனன்
17. ஆபுத்திரன்
வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவர் யார் - அறவண அடிகள்
18. மணிமேகலை
காப்பியம் வலியுறுத்துவது எது - துறவறம்
19. மணிமேகலை
எக்கதைக்களத்தை ஒத்து இருப்பதால் இரட்டைக்
காப்பியம் என்றழைக்கப்படுகிறது - சிலப்பதிகாரம்
20. மணிமேகலையை
பின்தொடர்ந்த அரச குமாரன் - உதயகுமாரன்
No comments:
Post a Comment