1)
உலகின்
நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு
எது - கனடா வான்கோவர் நகரம்
2)
மாநிலத்
தலைநகரங்களில் தேசியக் கொடியைப் பறக்க
விடுவது யார் - ஆளுநர்
3)
யூத
மதத்தின் புனித நூல் எது - தோரா
4)
உலகின்
மிகப்பெரிய நாடு எது
- ரஷ்யா
5)
இந்தியாவில்
மிக அதிக கடற்கரை நீளம்
கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள்
எவை - குஜராத், ஆந்திரா
6)
முண்டா
என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது
- பீகார்
7)
மொகல்
கார்டன் எங்குள்ளது - டெல்லி
8)
காந்தி
முதன் முதலில் உண்ணாவிரதமிருந்தது எதற்காக - அகமதாபாத் மில் வேலை நிறுத்தத்தில்
9)
எம்
கே காந்தியின்
அரசியல் குரு யார்
- கோபால கிருஷ்ண கோகலே
10)
சுய
ஆட்சிக் கொடியை பறக்க விட்டவர்
யார் - தாதாபாய் நௌரோஜி
11)
உத்திரப்பிரதேசத்தின்
மாநில விலங்கு எது
- சதுப்பு மான்
12)
தமிழ்நாட்டின்
முதல் வானொலி நிலையம் - சென்னை மாநகராட்சி வளாகம் 1930
13)
தமிழ்நாட்டின்
மிக உயர்ந்த சிகரம்
- தொட்டபெட்டா (2,636 மீ)
14)
தமிழ்நாட்டின்
தமிழ்நாட்டு நெற்களஞ்சியம் - தஞ்சாவூர்
15)
ஏ
பி ஜே அப்துல் கலாம்
பிறந்த ஆண்டு - 1931
16)
ஜஹாங்கீரின்
ஆட்சி காலம் - கி பி 1605 முதல் கி பி 1627 வரை
17)
துர்க்
கோட்டை எங்கு உள்ளது -
நீலகிரி
18)
சிதம்பர
புராணம் என்ற நூலை எழுதியவர் - திருமலை நாயக்கர்
19)
தக்காண
புற்றுநோய் என்று வர்ணிக்கப்பட்டவர் - சிவாஜி
20)
இந்தியாவில்
உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர்
- ரிப்பன் பிரபு
No comments:
Post a Comment