1) தருமசேனர்
என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
2) தென்னவன்
பிரமராயன் என்ற விருது பெற்ற
நாயன்மார் - மாணிக்கவாசகர்
3) திருத்தொண்டத்
தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
4) ஐந்திணை
எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
5) நிலம்
அண்டத்தின் மையப்பகுதி என்றும் அது நிலையானது
என்றும் கூறிவர் - கோபர்நிகஸ்
6) மன்னிப்பு
எம்மொழிச் சொல் - உருது
7) பாரதிதாசன்
தலைமுறை கவிஞர்களுள் மூத்தவர் - முடியரசன்
8) மயிற்பொறி
விமானத்தின் செயல் திறனைப் பற்றிக்கூறும்
நூல் - சீவகசிந்தாமணி
9) குற்றியலுகரம்
உகரம் மாத்திரை அளவு என்ன - 1 மாத்திரை
10) பேரகராதி
பிரித்தெழுதுக - பெருமை + அகராதி
11) விடுதலைக்கவி
என்றழைக்கப்பட்டவர் யார் - பாரதியார்
12) சூடாமணிநிகண்டு
இயற்றியவர் - மண்டல புருடர்
13) பலகணி
என்பது - சன்னல்
14) உலக
அரங்கில் தமிழரின் வீர விளையாட்டு - மஞ்சுவிரட்டு
15) பஞ்சகவ்யம்
என்பது - சாணம், கோமயம், பால், தயிர், நெய்
16) சுப்புரத்தினம்
ஓர் கவி என்று பாரட்டியவர்
- பாரதியார்
17) மதுரையில்
திருமலைநாயக்கர் கட்டிய மண்டபம் - திருமலை நாயக்கர் மஹால்
18) திங்களைப்
பாம்பு கொண்டன்று என்னும் வாக்கியம் இடம்
பெரும் நூல் - திருக்குறள்
19) நவில்தோறும்
நூல் நயம் உணர்த்துவது நல்ல
நூல்கள் - கற்ககற்க இன்பம் தரும்
20) கொப்பத்துப்
போரில் 1000 யானைகளை வென்றவன் - இராஜேந்திரன்
No comments:
Post a Comment