1)
லக்னோ
உடன்படிக்கையின் முக்கியத்துவம் என்ன - முஸ்லீம் லீக், காங்கிரசுடன் சேர்ந்து
கிளர்ச்சியில் ஈடுபட்டது
2)
இந்திய
சுதந்திரப் போராட்டத்தில் கிலாபத் தினம் என்று கொண்டாடப்பட்டது - 17.10.1919
3)
காந்திஜி
ஒத்துழையாமை போராட்டத்தை எப்போது ஆரம்பித்தார்
- 1922
பிப்ரவரி 12 சவுரி சவுரா நிகழ்ச்சிக்குப் பின்பு
4)
ஆங்கிலேயர்கள்
ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இரட்டை ஆட்சி முறையை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு எது - முடிமன் குழு
5)
லாகூர்
காங்கிரஸ் தீர்மானத்தின்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திர தினம்
கொண்டாடப்பட்ட நாள் எது - 26.1.1930
6)
காந்திஜி
உப்பு சத்தியாkdகிரகத்தின் போது கைதுசெய்யப்பட்டு எந்த சிறையில் அடைக்கப்பட்டார் -
புனேயில் உள்ள
எரவாடா சிறை
7)
இந்திய
சுதந்திர லீக் என்ற அமைப்பை தொடங்கியவர்கள் யார் - நேரு மற்றும் போஸ்
(1928-ல்)
8)
இரண்டாம்
உலகப்போரின்போது இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தவர் யார் - வின்லித்கோ பிரபு
9)
இந்திய
விடுதலைச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது - 1947 ஜூலை 18,
10) சுயராஜ்ஜிய தினம் எப்போது கொண்டாடப்பட்டது - 1932 ஜனவரி 26
11) இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம்
எங்கு நடந்தது - பம்பாய்
12) காந்திஜி தண்டி யாத்திரையை எப்போது
மேற்கொண்டார் - 1930 மார்ச்
13) வேதாரண்யத்தில் உப்பு யாத்திரைக்கு தலைமை
தாங்கியவர் யார் - ராஜாஜி
14) ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது - அமிர்தசரஸ்
15) இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார்
- சமுத்திர குப்தர்
16) எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் பாஹியான்
இந்தியாவுக்கு வந்தார் -
17) இரண்டாம் சந்திர குப்தர்
18) வேதகால மக்களின் முக்கிய தொழில் எது - விவசாயம்
19) "ராஜதரங்கிணி" என்ற நூலை எழுதியவர்
யார் - கல்ஹனர்
20) இரண்டாம் பானிபட் போர் எப்போது நடந்தது - கி.பி. 1556
No comments:
Post a Comment