1)இலக்கணக் குறிப்பு தருக: சுடுநீர் - வினைத் தொகை
2)குண்டலகேசி எந்த சமயக் காப்பியம் - பவுத்தம்
3)"குசிகர் குட்டிக்கதைகள்' என்னும் சிறுகதையை எழுதியவர் யார் -
மாதவையா
4)"நற்றொகை விளக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார் - சுந்தரம் பிள்ளை
5)கம்பராமாயணத்தின் முதல் பகுதி - பாலகாண்டம்
6)கோவலனின் முற்பிறவிப் பெயர் என்ன - பரதன்
7)பெண்கள் நெல்குற்றும் போது பாடும் பாட்டு எது - வள்ளைப்பாட்டு
8)‘தொப்பி' என்பது
- இந்துஸ்தானிச் சொல்
9)பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்
10)வீரமாமுனிவர் இயற் பெயர் - கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
11)வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
12)கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர் - உவே சாமிநாதையர்
13)முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
14)99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்
15)பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11
16)வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
17)உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
18)திருக்குறளில் தனிமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்
19)தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை
20)தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்
No comments:
Post a Comment