01. பெரியபுராணத்தை இயற்றியவர் யார் - சேக்கிழார்
02. அங்காடி
சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திய டில்லி சுல்தான் யார்-
அலாவுதீன் கில்ஜி
03. கெடுபிடிப்போர்
எனும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர்
யார் - பெர்னார்ட் பரூச்
04. திரு
அருட்பவை இயற்றியவர் யார் - இராமலிங்க அடிகளார்
05. பிரெஞ்சுப்
புரட்சி நடைபெற்ற ஆண்டு எது - 1789
06. மூலதனம்
என்ற நூலின் அசிரியர் யார்
- ஆடம்ஸ்மித்
07. ஐ.நா. சபையின் தலைமையிடம்
இருப்பது எங்கு - நியூயார்க்
08. டிஸ்கவரி
ஆப் இந்தியா என்ற புத்தகத்தை
எழுதியவர் யார் - ஜவஹர்லால் நேரு
09. ஐரோப்பாவில்
காணப்படும் புல்வெளி எது - ஸ்டெப்பி
10. முதல்
புவிநாள் கொண்டாடப்பட்ட நாடு எது - அமெரிக்க ஐக்கிய நாடுகள்
11. ஆசியாவின்
மிகப்பெரியமரம் அறுக்கும் ஆலைகள் உள்ள தீவு
எது - அந்தமான் தீவு
12. கடலடிப்பரப்பில்
உள்ள தாவர சூழ்வாழிடம் எது
- பெந்தாஸ்
13. நர்மதா
பள்ளத்தாக்கிற்கு இணையாக அமைந்துள்ள மலை
எது - விந்தியமலை
14. தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சிமையம்
எங்கு - ஆடுதுறை
15. பருத்தி
சாகுபடிக்கு ஏற்ற மண் எது
- கரிசல் மண்
16. இந்திய
அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு எது
- 1950
17. மாநிலங்களவையின்
மொத்த உறுப்பினர் எண்ணிக்கை என்ன - 250
18. ஆண்களை
விட பெண்கள் விகிதம் அதிகம்
உள்ள மாநிலம் எது- கேரளம்
19. மாநில
சட்டசபைக் கலைப்பு இந்திய அரசியல்
அமைப்பின் எந்த விதியின் படி
மேற்கொள்ளப்படுகிறது – விதி 356
20. அக்கினி
சிறகுகள் என்ற நூலை எழுதியவர்
யார் - அப்துல் கலாம்
No comments:
Post a Comment