1)
'எறும்பும் தன் கையால் எண்
சாண் உடையதே' என்ற பாடல் வரிகள் மூலம் ஒளவையார் உணர்த்துவது - கற்றார் செருக்குக் கொள்ளக் கூடாது
2)
திருமந்திரத்தை இயற்றியவர்
யார் - திருமூலர்
3)
திரிகடுகம் என்ற நூல்
தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருட்கள் யாவை - சுக்கு, மிளகு, திப்பிலி
4)
ஈசன் எந்தை இணையடி நிழலே
என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
5)
களவழி நாற்பது எந்த
இடத்தில் நடந்த போரைப் பற்றியது - கழுமலம்
6)
நெய்தற்கலிப் பாடல்களைப்
பாடியவர் - நல்லந்துவனார்
7)
தமிழின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
8)
‘புஷ்பவல்லி' என்னும்
நாடகத்தினை இயற்றியவர் - பம்மல் சம்பந்த
முதலியார்
9)
திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார் – கால்டுவெல்
10) மலர்களின் பருவம் எத்தனை? யாவை - 7 அரும்பு , மொட்டு, முகை,மலர்,அலர், வீ,செம்மல்
11) மூத்த பள்ளி என்பது மூக்கூடல் எனில், இளைய பள்ளி - மருதூர்
12) பிரபந்தம் பொருள் தருக - நன்கு கட்டப்பட்டது
13) குண்டலம் என்ற சொல்லின் பொருள் - சுருள்
14) கேசி எனும் சொல் எதனைக் குறிக்கும் - கூந்தல்
15) குண்டலகேசி ஒரு - பௌத்தக்காப்பியம்
16) குண்டலகேசிக்கு போட்டியாக எழுந்த நூல் - நீலகேசி
17) பத்தரை என்பது யாருடைய இயற்பெயர் - குண்டலகேசி
18) ஆண்டாளின் இயற்பெயர் - கோதை
19) திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் - நீலன்
20) யாழ் என்ற நூலினை எழுதியவர் - விபுலானந்தர்
No comments:
Post a Comment