1) அரசியல் நிர்ணய
சபையின் தலைவராக இருந்தவர் யார் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
2) இந்தியா
இந்தியர்களுக்கே என்று முழங்கியவர் யார் - அன்னிபெசன்ட்
3) வங்கப்பிரிவினைக்கு
காரணமாக இருந்தவர் யார் - கர்சன் பிரபு
4) “சுயராஜ்ஜியம் எனது
பிறப்புரிமை” என கூறியவர் யார் - பாலகங்காதர திலகர்
5) ஆரிய சமாஜத்தை
தோற்றுவித்தவர் யார் - சுவாமி தயானந்த சரஸ்வதி
6) பஞ்சாப் சிங்கம் என
அழைக்கப்பட்டவர் யார் - லாலா லஜபதி ராய்
7) எல்லை காந்தி என
போற்றப்பட்டவர் யார் - கான் அப்துல் கபார்கான்
8) “வந்தே மாதரம்” பாடலை
பாடியவர் யார் - பங்கிம் சந்திர சட்டர்ஜி
9) “எங்கு ஒரு நூலகம்
திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார் - சுவாமி விவேகானந்தர்
10) மகாத்மா காந்தியின்
பிறந்த தினம் எது - அக்டோபர் 2
11) பூமிதான இயக்கத்தை
தோற்றுவித்தவர் யார் - வினோபா பாவே
12) தியாகிகள் தினம்
என்று கொண்டாடப்படுகிறது - ஜனவரி 30
13) இந்தியாவில் ஆங்கில
ஆட்சிக்கு அடிகோலியவர் யார் - ராபர்ட் கிளைவ்
14) இந்திய தேசிய
காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது -
15) 1885-ல் டபிள்யூ.சி.
பானர்ஜி
16) ஹோம் ரூல் இயக்கத்தை
தோற்றுவித்தவர் யார் - அன்னிபெசன்ட் அம்மையார்
17) லண்டனில் இந்திய
சுயாட்சி சங்கத்தை (Society of Indian Home Rule) தோற்றுவித்தவர் யார் - ஷாம்ஜி கிருஷ்ணவர்மா
18) “இந்திய
முசல்மான்கள்” என்ற நூலை எழுதியவர் யார் - வில்லியம் ஹண்டர்
19) “யுகாந்தர்” என்ற
பத்திரிகையின் ஆசிரியர் யார் - விவேகானந்தரின் சகோதரர்
பூபேந்திரநாத் தத்தா
20) பைசாகி தினம் எந்த
மதத்தினரால் புனித தினமாக கொண்டாடப்படுகிறது - சீக்கியர்கள்
No comments:
Post a Comment