1)
பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
2)
நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்
3)
சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
4)
வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்
5)
தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
6)
புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
7)
ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
8)
சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
9)
தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
10) இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
11) தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை - சமதக்கினி
12) தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர் - தெய்வச்சிலையார்
13) தொல்காபிய உரைவளத் தொகுப்பு - ஆசிவலிங்கனார்
14) தொன்னூல் விளக்கம் ஆசிரியர் - வீரமாமுனிவர்
15) தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு
16) நண்டும் தும்பியும் நான்கறி வினாவே எனும் நூல் - தொல்காப்பியம்
17) நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் - அகநானூறு
18) நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் - கோபால கிருஷ்ணபாரதியார்
19) நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு - கிபி880
20) நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அருஇராம நாதன்
21) நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் - நந்திக்கலம்பகம்
No comments:
Post a Comment