1. அரண்மனையைச் சேர்ந்த
நாடக
அரங்கினை
எவ்வாறு
அழைக்கலாம்
- நாயகப்பத்தி
2. மண்டல புருடர் இயற்றிய
ஸ்ரீபுராணம்
என்பது
- மணிப்பிரவாள நடை
3. சங்கரதாஸ் சுவாமிகள்
எம்மாவட்டத்தைச்
சார்ந்தவர்
- திருநெல்வேலி
4. அத்துவானம் என்பது
- ஆள் இல்லாத பகுதி
5. வாக்கியத்தில் ஒரு
எழுவாய்
ஒரு
பயனிலை
பெற்று
வந்தால்
அது
- தனிவாக்கியம்
6. பட்டினப்பாலையில் பாட்டுடைத்
தலைவன்
- கரிகாலன்
7. மறக்குடி மகளிரின்
மறப்பண்பைப்
பாராட்டுவதென்பது
- மூதில் முல்லை
8. தொல்காப்பியத்துக்கு பாயிரம்
எழுதியவர்
யார்
- பனம்பாரனர்
9. அகப்பொருள் விளக்கம்
நூலை
இயற்றியவர்
யார்
- நாற்கவிராசநம்பி
10. மெய்ப்பாடுகளின் வரிசையில்
நான்காவது
இடம்
பெறுவது
- மருட்கை
11. வினையே ஆடவர்க்கு உயிரே
இடம்
பெற்றுள்ள
இலக்கியம்
– குறுந்தொகை
12. யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை
பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு
13. திருமணத்துக்கு முந்தைய
காதல்
வாழ்க்கை
- களவியல்
14. உள்ளுறை குறித்து
தொல்காப்பியத்தில்
எந்த
இயல்
விளக்குகிறது
- பொருளியல்
15. ஐங்குறுநூறு பாடல்களின்
பாவகை
- அகவற்பா
16. பெரியபுராணத்தின் ஆசிரியர்
யார்
- சேக்கிழார்
17. பெண்களின் கருப்பை
சார்ந்த
நோய்களை
நீக்கும்
குமரி
என்றழைக்கப்படும்
மூலிகை
எது
- சோற்றுக்கற்றாழை
18. மருந்துப் பொருட்கள்
பற்றி
அதிகமாகக்
கூறப்பட்ட
நூல்கள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
19. தில்லையாடி வள்ளியம்மை
கலந்து
கொண்ட
போராட்டம் - தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர் அறப்போராட்டம்
20. ஆதரவற்றவர்களுக்காக அவ்வை
இல்லத்தை
ஆரம்பித்தவர்
யார்
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
No comments:
Post a Comment