1) முத்துக்குமாரசாமி
பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார் - குமரகுருபரர்
2) வைணவ
சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய புலவர் யார் - காளமேகப்
புலவர்
3) நாட்டுப்புறப்
பாடலில் வரும் மீனவர்களின் அரிச்சுவடி எது - மீன்பிடி வலை
4) 'வியா
இலங்குவரை உந்திய தோள்களை' இப்பாடல் இடம் பெறும் நூல் எது - தேவாரம்
5) பெருமையும்
எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது - சக்கரம்
6) 'வள்ளுவனைப்
பெற்றதால் புகழ் வையகமே' எனப் பாடியவர் யார் - ரதிதாசன்
7) 'ஊமையோ
- அன்றிச் செவிடோ - அனந்தலோ - ' என உரைப்பது யார் - ஆண்டாள்
8) சம்பரன்
எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார் - தசரதன்
9) பட்டினப்பாலைச்
சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது - காவிரிபூம்பட்டினம்
10) பணை
என்னும் சொல்லின் பொருள் யாது - மூங்கில்
11) திவ்வியப்பிரபந்தத்துக்கு
உரை வழங்கியவர் யார் - பெரியவாச்சான் பிள்ளை
12) 'கிறித்துவக்
கம்பர்' - யார் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
13) கலித்தொகை
எதன் வழிப் பெயர் பெற்றது - யாப்பு வகையால்
14) 'செய்தக்க
செய்யாமை யானும் கெடும்' என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது - திருக்குறள்
15) மணநூல்
என சிறப்பிக்கப் படுவது - சீவகசிந்தாமணி
16) ஒட்டக்கூத்தர்
இயற்றிய நூல் எது - தக்கயாகப் பரணி
17) நற்றிணையைத்
தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி
18) யாருடைய
கல்வி இனிமை பயக்கும் - அவைக்கு அஞ்சாதவனின்
19) இயேசுவின்
12 சீடர்களில் ஒருவன் - யூதாஸ்
20) ஆளுடைய
அரச என அழைக்கப்படுபவர் - அப்பர்
No comments:
Post a Comment