1) யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை
பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு
2) எகிப்து நாட்டுடன் நடந்த வாணிபத்தில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி
செய்யப்பட்ட பொருட்கள் - மயில்தோகை மற்றும் அகில்
3) மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர் - பேரறிஞர்
அண்ணா
4) அறிவியல் தொழில்நுட்பங்களை தனது சிறுகதையில் புகுத்தியவர் – சுஜாதா
5)
பூதத்தாழ்வார்
பிறந்த இடம் - காஞ்சிபுரம்
6)
நம்மாழ்வாரின்
சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்
7)
சுந்தரர்
பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
8)
சுந்தரரின்
இயற்பெயர் - நம்பி ஆரூரர்
9)
தமிழ்மாறன்
என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
10)
புறப்பொருளுக்கு
இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள்
வெண்பாமாலை
11)
தமிழில்
வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர்-
தேவநேயப் பாவாணர்
12)
இடைச்சங்கத்தின்
கால எல்லை - 3700 ஆண்டுகள்
13)
இடைச்சங்கம்
இருந்த இடம் - கபாடபுரம்
14)
அறிவுடை
நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன்
15)
தலைமுடி
நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
16)
சோழ
மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர்
- பிசிராந்ததையார்
17)
காரைக்கால்
அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
18)
காரைக்கால்
அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
19)
வைர
வியாபாரி இடம்பெறும் நூல் - வளையாபதி
20)
வையம்
தகளியாக, வார்கடலே நெய்யாக என்று முதல்
திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்
No comments:
Post a Comment