1) வெற்றி தரும் இறைவியின் அருளுடைமையைப் பாராட்டுதல் என்பது - கொள்ளவை நிலை
2)
கூறு என்பதன் தொழிற்பெயர் வடிவம் - கூறல்
3)
“சுலோசனா சதி” என்னும் நாடகத்தை இயற்றியவர் யார் - சங்கரதாஸ்
சுவாமிகள்
4)
இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் எது - கபாடபுரம்
5)
தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற
நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு
6)
பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் - பிரிதல்
7)
தலைவியின் நல்லியல்பைத் தலைவனிடம் பாங்கன் கூறுவதை தொல்காப்பியர்
எவ்வாறு கூறுகிறார் - செவ்வி சப்பல்
8)
செய்யுளில் சொற்கள் முறைபிறழாமல் வரிசையாக அமைந்து வருவது - நிரல்
நிறைப் பொருள்கோள்
9)
செய்யுளில் இயல்பான ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது - உயர்வு
நவிற்சி அணி
10)
குறுந்தொகையைத் தொகுத்தவர் யார் - பூரிக்கோ
11)
பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது - இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன்
12)
மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம் - புத்த சமயம்
13)
உத்தரபுராணத்தின் வழிவந்த நூல் எது - யசோதர
காப்பியம்
14)
'காந்தள் மலர்' எத்திணைக்குரியது - குறிஞ்சி
15)
'காண்' எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் என்ன - கண்ட
16)
தொல்காப்பியச் சொல்லதிகாரம் எத்தனை இயல்களைக் கொண்டது - ஒன்பது
17)
'மான்மியம்' என்பதன் பொருள் என்ன - தலபுராணம்
18)
'நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்' என்று பாடியவர் யார் – அப்பர்
19)
அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது - 13 அடி
முதல் 31 அடி வரை
20)
'ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும்
நாமத்தான்' என்ற கம்பராமாயணப் பாடலில் வரும் அம்பி என்ற சொல்லின் பொருள் என்ன - படகு
No comments:
Post a Comment