1. முருக நாயனார் எனப் போற்றப்படுபவர் - அருணகிரி நாதர்
2. மலரடி என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக
- உவமைத் தொகை
3. பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயண கவி
4. Telescope என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - தொலைநோக்கி
5. தேசியம் காத்த செம்மல் என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் - திரு.வி.க.
6. சாதுவன் கடல் வணிகம் மேற்கொண்டான்
என்னும் குறிப்பு காணப்படும் நூல்
- மணிமேகலை
7. நான்மணிகடிகை
ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது - நான்கு
8. தேசியம், தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர்
- பசும்பொன் முத்துராமலிங்க
தேவர்
9. வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக இருந்தவர் - பெரியார்
10. நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர்
11. புரம் என்னும் சொல் குறிப்பது - ஊர்
12. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் என்னும் பாடலை பாடியவர் - திரிகூடராசப்ப கவிராயர்
13. துன்பத்தையும் நகைச்சுவையோடு
சொல்லுவதில் வல்லவர் - ராமசந்திர கவிராயர்
14. ஞானக் கண் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - உருவகம்
15. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர்
- பசும்பொன் முத்துராமலிங்க
தேவர்
No comments:
Post a Comment