Friday, May 29, 2015

பொதுத்தமிழ்


1. முருக நாயனார் எனப் போற்றப்படுபவர் - அருணகிரி நாதர்

2. மலரடி என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக - உவமைத் தொகை

3. பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயண கவி

4.  Telescope  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - தொலைநோக்கி

5. தேசியம் காத்த செம்மல் என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் - திரு.வி..

6. சாதுவன் கடல் வணிகம் மேற்கொண்டான் என்னும் குறிப்பு காணப்படும் நூல் - மணிமேகலை

7. நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது - நான்கு

8. தேசியம், தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

9. வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக இருந்தவர் - பெரியார்

10. நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர்

11. புரம் என்னும் சொல் குறிப்பது - ஊர்

12. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் என்னும் பாடலை பாடியவர் - திரிகூடராசப்ப கவிராயர்

13. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில் வல்லவர் - ராமசந்திர கவிராயர்

14. ஞானக் கண் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - உருவகம்


15. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

No comments:

Post a Comment