01. புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்- பாரதியார்
02. சொலல் என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - தொழிற்பெயர்
03. அடிமலர் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - உருவகம்
04. RADAR என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக - தொலைநிலை இயக்கமானி
05. நா என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் - நாக்கு
06. காந்தியக் கவி என்று அழைக்கப்படுபவர்
- வெ.இராமலிங்கம் பிள்ளை
07. அவரவர் இலக்கணக்குறிப்புத் தருக - அடுக்குத்தொடர்
08. தமிழின் முதல் இலக்கியமாகக் கருதப்படுவது எது - சங்க இலக்கியங்கள்
09. இமிழ்திரை என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - வினைத் தொகை
10. வேல்கண் என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - உவமைத் தொகை
11. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர் - அறிஞர் அண்ணா
12. பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பட்டவர்
- பாரி
13. கொள்க என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - வியங்கோள் வினைமுற்று
14. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறியவர் - கணியன் பூங்குன்றனார்
15. நல்வழி என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - பண்புத்தொகை
No comments:
Post a Comment