Saturday, May 30, 2015

பொது அறிவு


 1. இந்தியாவில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1956

2. கீதம், வாத்தியம் இரண்டும் சேர்ந்தது எது - சங்கீதம்

3. சுதந்திர இந்தியாவின் மாநிலங்களை ஒருங்கிணைத்தவர் - சர்தார் வல்லபாய் படேல்

4. இந்திய மாநிலங்களில் உதய சூரியனின் பூமி என அழைக்கப்படும் மாநிலம் - அருணாசலபிரதேசம்

5. மொழிவாரிப் பிரிவினையில் முதன்முதலாக உருக்கொண்ட மாநிலம் - ஆந்திரபிரதேசம்

6. தாஜ்மகால் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது - உத்திரபிரதேசம்

7. புவனேஷ்வர் எந்த மாநிலத்தின் தலைநகர் - ஒரிசா

8. மத்திய நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கட்டக் (ஒரிசா)

9. இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என புகழப்படும் மாநிலம் - கர்நாடகம்

10. வைரங்களின் நகரம் என அழைக்கப்படுவது - சூரத்

11. மிக அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம் - குஜராத்

12. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான பருவகாலம் - தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்

13. சிரவணக் கலை என்பது - இசை

14. ஆப்பிள் கர்ட் என்ற நூலை எழுதியவர் - ஜார்ஜ் பெர்னாட்ஷா


15. இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவகர்லால் நேரு

No comments:

Post a Comment