1. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில்
உருவாக்கியவர் யார் - குமரிலபட்டர்
2. வேதாரண்ய புராணம் என்ற நூலை எழுதியவர் யார்
- பரஞ்சோதிமுனிவர்
3. புலவர் புகழேந்தியை ஆதரித்தவர் - சந்திரன்சுவர்க்கி
4. கவிவேந்தர் என அழைக்கப்படுபவர்
- ஆலந்தூர் மோகனரங்கன்
5. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் - சடையப்ப வள்ளல்
6. கம்பர் யாருடைய அவையில் அவைப்புலவராக
இருந்தார் - குலோத்துங்கச்சோழன்
7. திருக்குறளுக்கு
பதின்மர் எழுதிய உரையில் சிறந்த உரையாக யாருடைய உரை கருதப்படுகிறது - பரிமேலழகர்
8. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார் - அகத்தியலிங்கம்
9. தெலுங்கு கங்கை எனச் சிறப்பிக்கப்படும் நதி
– கிருஷ்ணா
10. இலக்கியம் என்ற பெயரில் இதழ் நடத்தியவர் யார் - சுரதா
11. கறுப்பு மலர்கள் யாருடைய படைப்பு - நா.காமராசன்
12. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் யார் - மாதவய்யா
13. தேசபக்தன் கந்தன் என்னும் நாவலை எழுதியவர் யார் - கே.எஸ். வேங்கடரமணி
14. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று பாடியவர் யார் - பொன்முடியார்
15. திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்
- வைரமுத்து
No comments:
Post a Comment