Monday, March 9, 2015

பொதுத்தமிழ்

1)      தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது - தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு
2)      பிரபந்த வேந்தர் என அழைக்கப்படுபவர் - குமரகுருபரர்
3)      முதல் கலம்பக நூல் - நந்திக் கலம்பகம்
4)      தமிழில் தோன்றிய முதல் சிறுகதை - குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை
5)      சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல் - அலை ஓசை
6)      முதற் சங்க காலத்து இலக்கண நூல் - அகத்தியம்
7)      தமிழில் தோன்ற முதல் சமயக் காப்பியம் - மணிமேகலை
8)      இயல் இசை நாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்
9)      தமிழின் முதல் வரலாற்று நாவல் எது - மோகனாங்கி
10)  தமிழ்ச் சிறுகதையின் திரூமலர் என்று அழைக்கப்படுபவர் யார் - மௌனி
11)  முதன்முதலில் எழுந்த தமிழ் மொழி பெயர்ப்புக் காப்பியம் எது - பெருங்கதை
12)  அணியிலக்கண முதல் நூல் எது- தண்டியலங்காரம்
13)  பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது - மதுரைக் காஞ்சி
14)  பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்- முல்லைப்பாட்டு
15)  323 திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை - பாடாண்திணை
16)  அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் - களியாற்றினை நிரை
17)  அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் - நெடுந்தொகை
18)  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறிய நூல் - முதுமொழிக் காஞ்சி
19)  வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர் - மூதுரை

20)  இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய இலக்கண நூல் - தொல்காப்பியம்

No comments:

Post a Comment