1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலம் - 1930 ஏப்ரல் 13 - 1959 அக்டோபர் 8
2. கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் - சங்கம் படைத்தான் காடு (பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்)
3. கல்யாணசுந்தரனார் பெற்றோர் - அருணாச்சலனார் - விசாலாட்சி
4. யாருடைய தலைமையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் சென்னையில் நடைபெற்றது - பாவேந்தர் பாரதிதாசன்
5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் திரைப்பட உலகில் எத்தனை பாடல்கள் எழுதினார் - 180
6. கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரருக்கு என்ன பட்டம் அளித்தது - மக்கள் கவிஞர்
7. எந்த ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரருக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட்டது
- 1981
8. மருதகாசி பிறந்த ஆண்டு - 13 பிப்ரவரி 1920
9. மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிகாடு (திருச்சிராப்பள்ளி)
10. மருதகாசியின் பெற்றொர் - அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள்
11. மருதகாசியின் திரை இசைப்பாடல்களையும், புத்தகங்களையும் எந்த ஆண்டு தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது - 2007 மே மாதம்
12. மருதகாசி எந்த ஆண்டு தனக்கோடி என்ற பெண்ணை மணந்தார் - 1940
13. மருதகாசி யாரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார்
- உடுமலை நாராயணகவி
14. திரைக்கவித் திலகம் என்ற பட்டம் பெற்றவர் யார் - மருதகாசி
15. மருதகாசி மறைந்த நாள் - 29 நவம்பர் 1989
No comments:
Post a Comment