1. கல்யாண்ஜியின் இயற்பெயர் - சி.கல்யாணசுந்தரம்
2. வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதியவர் - சி.கல்யாணசுந்தரம்
3. கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதியவர் - சி.கல்யாணசுந்தரம்
4. சி.கல்யாணசுந்தரத்தின் பிறந்த ஊர் - திருநெல்வேலி
5. வண்ணதாசனின் தந்தை பெயர் - தி.க.சிவசங்கரன் (இலக்கியவாதி)
6. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளர் - வண்ணதாசன்
7. வண்ணதாசன் எந்த இதழில் எழுதத் தொடங்கினார் - தீபம்
8. வண்ணதாசன் எந்த ஆண்டு முதல் சிறுகதை எழுதத் தொடங்கினார் - 1962
9. கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனு‘h
மனு‘h
ஆகிய நூல்களை எழுதியவர் யார் - வண்ணதாசன்
10. சின்னு முதல் சின்னு வரை என்ற புதினம் யார் எழுதியது - சி.கல்யாணசுந்தரம்
11. கல்யாண்ஜி எழுதிய கவிதை தொகுப்புகளுக்கு எடுத்துக்காட்டு
- புலரி, முன்பின், ஆதி
12. உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்திய, 2011ஆம் ஆண்டு சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்ற சிறுகதை - ஒளியிலே தெரிவது
13. வண்ணதாசன் எழுதிய சிறுகதைகளுக்கு எடுத்துக்காட்டு - கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு
14. அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகிய கவிதைத் தொகுப்புகள் யார் எழுதியது - கல்யாண்ஜி
15. அகமும் புறமும் என்ற கட்டுரையை எழுதியவர் - சி.கல்யாணசுந்தரம்
No comments:
Post a Comment