1. புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல் - சி.மணி எழுதிய யாப்பும் கவிதையும்
2. சி.மணி எழுதிய நூல்களுக்கு எடுத்துக்காட்டு
- வரும் போகும், ஒளிச்சேர்க்கை
3. சிற்பி அறக்கட்டளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
- 1996
4. சிற்பி பாலசுப்பிரமணியம் பிறந்த ஊர் - பொள்ளாச்சி (கோவை மாவட்டம்)
5. மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர் - சிற்பி பாலசுப்ரமணியம்
6. சிற்பி எழுதிய நூல்களுக்கு எடுத்துக்காட்டு
- நிலவுப்பூ, சிரித்த முத்துகள், ஒளிப்பறவை, பூஜ்யங்களின் சங்கிலி, காற்று வரைந்த ஓவியம்
7. மு.மேத்தா பிறந்த ஆண்டு - 1945 செப்டம்பர் 5
8. மு.மேத்தா பிறந்த ஊர் - பெரியகுளம் (தேனி மாவட்டம்)
9. மு.மேத்தா படைத்த நூல்களுக்கு எடுத்துக்காட்டு - கண்ணீர்பூக்கள், ஊர்வலம், திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், மனச்சிறகு, முகத்துக்கு முகம்
10. வானம்பாடி என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் முன்னணியில் நிற்பவர் யார் - மு.மேத்தா
11. மு.மேத்தாவுக்கு புகழைத்தேடித்தந்த சமூக விமர்சனத் தொனியில் அமைந்த கவிதை எது - தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி
12. தமிழன்பன் பிறந்த ஊர் - சென்னிமலை (ஈரோடு)
13. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் - ந.ஜெகதீசன்
14. ஈரோடு தமிழன்பனின் புனைப்பெயர்கள்
- தமிழன்பன், விடிவெள்ளி
15. தனிப்பாடல் திரட்டு - ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றவர் யார் - ஈரோடு தமிழன்பன்
No comments:
Post a Comment