1. உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர் என்ன - வேங்கடரத்தினம்
2. மதுரைக் காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் - மாங்குடி மருதனார்
3. உறை நிலம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக - வினைத்
தொகை
4. புகுக என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக
- வியங்கோள் வினைமுற்று
5. பாடச் சொன்னான் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக - வினை
எச்சம்
6. பொய்யற்றவன் என்று அழைக்கப்பட்டவர்
- விவேகானந்தர்
7. பொய்யற்றவன் என்று அழைக்கப்பட்டவர்
- ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
8. சிறுபாணாற்றுப்
படை என்னும் நூலை இயற்றியவர்
- நத்தத்தனார்
9. வான்மறை என்ற சொல் குறிக்கும் நூல் - திருக்குறள்
10. இலக்கணக் குறிப்புத் தருக. வருநிதி - வினைத் தொகை
11. வானம் பாடிக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்
- நா.காமராசன்
12. INTERVIEW என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - நேர்காணல்
13. இலக்கணக் குறிப்புத் தருக. முத்தமிழ் - பண்புத் தொகை
14. ஊ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் - இறைச்சி
15. களி வௌ்ளம் - இலக்கணக் குறிப்புத் தருக - உருவகம்
No comments:
Post a Comment