Thursday, April 30, 2015

பொதுத்தமிழ்


1. திருமுறைகளுள் பழமையானது எது - திருமந்திரம்

2. பன்மொழிப் புலவர் என்று அழைக்கப்படுபவர் - கா.அப்பாத்துரை

3. தமிழ் வேதம் என்று போற்றப்படும் நூல் - திருமந்திரம்

4. ஆண்டு - என்ற சொல்லின் பெயர்ச்சொல் தருக - காலப்பெயர்

5. நெடுநீர் - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - பண்புத்தொகை

6. இனியவை நாற்பது என்ற நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்

7. RENEWAL - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - புதுப்பித்தல்

8. இலை - என்ற சொல்லின் பெயர்ச்சொல் தருக - சினைப்பெயர்

9. கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு

10. தென்னாடு உடைய சிவனே போற்றி என்ற தொடரைக் குறிக்கும் சான்றோர் - திருமூலர்

11. அறி - என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை எழுதுக - அறிதல்

12. இன்னாச்சொல் - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

13. மூவேந்தரின் சிறப்பை விளக்கும் நூல் - முத்தொள்ளாயிரம்

14. துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும் நூல் - இன்னா நாற்பது


15. இரங்கல் - என்ற சொல்லின் பெயர்ச்சொல் தருக - தொழிற்பெயர்

No comments:

Post a Comment