Tuesday, April 28, 2015

பொது அறிவு


1. கரையான் ஒரு நாளைக்கு எவ்வளவு முட்டை இடும் - முப்பதாயிரம் (30,000)

2. ..சிதம்பரனாரின் படைப்பு எது - மெய்யறிவு

3. ரப்பரை பதனிடுவதற்காக பயன்படும் தனிமம் எது - சல்பர்

4. கஜுராஹோவில் பிரம்மாண்டமான கோயில்களை கட்டியவர்கள் - சந்தேலர்கள்

5. சூரியக் கடவுள் ஆலயம் அமைந்துள்ள இடம் - கொனாரக்

6. ஸ்தம்பம் எனப்படுவது - வெற்றிக் கோபுரம்

7. கார்ல்மார்க்ஸ் எழுதிய நூல் பெயர் - டாஸ் கேப்பிடல்

8. காந்தாரக் கலைக்கு ஆதரவு அளித்த முகலாய மன்னர் - அக்பர்

9. அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் - கௌடில்யர்

10. பழங்காலத்தில் விதர்ப்ப தேசம் என்று அழைக்கப்பட்ட மாநிலம் எது - பீகார்

11. செங்கிஸ்கான் எந்த நாட்டைச் சார்ந்தவர் - மங்கோலியா

12. தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்டுள்ள நாடு - மலேசியா

13. மத்தியில் முதலாவது கூட்டணி அரசை உருவாக்கியவர் - மொரார்ஜி தேசாய்

14. தமிழக சட்டசபை உருவாக்கப்பட்ட ஆண்டு - 1937


15. புகழ் பெற்ற அமர்நாத் குகை எங்குள்ளது - காஷ்மீர்

No comments:

Post a Comment