1. கரையான் ஒரு நாளைக்கு எவ்வளவு முட்டை இடும்
- முப்பதாயிரம் (30,000)
2. வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது - மெய்யறிவு
3. ரப்பரை பதனிடுவதற்காக பயன்படும் தனிமம் எது
- சல்பர்
4. கஜுராஹோவில் பிரம்மாண்டமான கோயில்களை கட்டியவர்கள் - சந்தேலர்கள்
5. சூரியக் கடவுள் ஆலயம் அமைந்துள்ள இடம் - கொனாரக்
6. ஸ்தம்பம் எனப்படுவது - வெற்றிக் கோபுரம்
7. கார்ல்மார்க்ஸ்
எழுதிய நூல் பெயர் - டாஸ் கேப்பிடல்
8. காந்தாரக் கலைக்கு ஆதரவு அளித்த முகலாய மன்னர்
- அக்பர்
9. அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் - கௌடில்யர்
10. பழங்காலத்தில் விதர்ப்ப தேசம் என்று அழைக்கப்பட்ட
மாநிலம் எது - பீகார்
11. செங்கிஸ்கான் எந்த நாட்டைச் சார்ந்தவர்
- மங்கோலியா
12. தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்டுள்ள நாடு - மலேசியா
13. மத்தியில் முதலாவது கூட்டணி அரசை உருவாக்கியவர்
- மொரார்ஜி தேசாய்
14. தமிழக சட்டசபை உருவாக்கப்பட்ட
ஆண்டு - 1937
15. புகழ் பெற்ற அமர்நாத் குகை எங்குள்ளது
- காஷ்மீர்
No comments:
Post a Comment